காதல் காதல் என்று கடிதங்கள் மூலம் லெனினும் நாதிராவும் உருகினாலும் பார்வையாளனை உருக வைக்கவில்லை, மாறாக எரிச்சல்தான் ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஆழமில்லாத கதை சொல்லும் முறை. லெனின் மற்றும் நாதிராவின் characterization சரியாக கட்டமைக்கப்படவில்லை. லெனின் நாதிராவை மருத்துவமனையில் சந்திக்கிறான். அவள் இஸ்லாமிய பெண் என்று அறிகிறான். நட்பு துளிர்விடுகிறது அது வேகமாக காதலாக மாறுகிறது. ஆனால் clitcheயாக ஆழமற்ற காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.Link
Spoiler : Yes
0 comments:
Post a Comment